திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மருத்துவமனை சோகம் தமிழக அரசின் நிவாரண உதவி அறிவிப்பு

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,

  • உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம் நிதி உதவி
  • காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ₹1 லட்சம் நிதி உதவி
    அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்

இது போன்ற தீ விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க,

  • அனைத்து மருத்துவமனைகளும் சரியான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு தகுந்த உத்தரவு வழங்கியுள்ளார்.

முதலமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரை பகிர்ந்து, அரசு முழுமையான உதவி வழங்க உறுதியளித்துள்ளார்.

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image