ஸ்டோர் அறையில் உள்ள பெட்டியில் தூங்கிய இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி:
ஒருமுறை நாராயணமூர்த்தி இன்ஃபோசிசின் ஆரம்ப நாட்களில் அமெரிக்கா சென்றிருந்த பொழுது அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் அவருடைய சொந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள் இருந்த பொழுதும் அட்டைப்பெட்டிகளால் சூழப்பட்ட ஒரு ஜன்னல் இல்லாத ஸ்டோர் ரூமில் ஒரு பெரிய பெட்டியில் அவரை தூங்க வைத்துள்ளார் .இந்த தகவல் தற்பொழுது ஜக்கர் நாட் புக்சால் வெளியிடப்பட்ட “ஒரு அசாதாரண காதல் :சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் ஆரம்பகால வாழ்க்கை” இந்த புத்தகத்தில் வெளியாகியுள்ளது .மூர்த்திகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் காதல் முதல் இன்ஃபோசிஸ் நிறுவப்பட்ட ஆண்டுகள் மற்றும் அவர்களின் திருமணம் முதல் பெற்றோர் வரை உள்ள தகவல்கள் உள்ளன. இப்பொழுது இது வலைதளத்தில் அதிகமானவரால் படிக்கப்பட்டு மிக வேகமாக வைரலாக பரவி வருகிறது.
Leave feedback about this