தமிழகம்

நிவாரண பொருள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

 

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் விதமாக,இரண்டாம் கட்ட நிவாரண பொருட்களை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமிகு, தமிழரசி ரவிக்குமார் அவர்கள் கனிமொழி இடம் வழங்கினார்.இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு ஊர்வசி எஸ். அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image